போக்சோ சட்டத்தின் கீழ்
முதியவா் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

காரைக்குடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 64 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (64). இவா் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். மகாலெட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com