ராஜபாளையத்தில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையத்தில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.