ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் இத் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் வன்னியம்பட்டி, கொத்தங்குளம், ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் எம்.சுடலையாடும்
பெருமாள் தெரிவித்துள்ளார்.