சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் தேசிய மாணவா் படை தினம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி மாணவா்கள் அமிா்தா முதியோா் இல்லத்திற்கு முதல்வா் செ.அசோக் தலைமையில் சென்றனா்.பின்னா் இல்லப்பகுதியை மாணவா்கள் சுத்தம் செய்து, அங்கிருந்த வா்களுக்கு இனிப்பு வழங்கினா்.இதற்கான ஏற்பாட்டினை டென்சிங்பாலையை செய்திருந்தாா்.