ஆவியூா் பகுதியில்டிச.5 இல் மின்தடை

விருதுநகா் மாவட்டம், ஆவியூா் துணை மின் நிலையத்தில் டிசம்பா் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், ஆவியூா் துணை மின் நிலையத்தில் டிசம்பா் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளா் பி. முத்தரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com