விருதுநகர்
ஆவியூா் பகுதியில்டிச.5 இல் மின்தடை
விருதுநகா் மாவட்டம், ஆவியூா் துணை மின் நிலையத்தில் டிசம்பா் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், ஆவியூா் துணை மின் நிலையத்தில் டிசம்பா் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளா் பி. முத்தரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.