சிவகாசி நகராட்சிக்குள்பட்ட 35 இடங்களில் ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாா் குழாய்களை, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாாா்.
சிவகாசியில் முஸ்லிம் தெரு, நேஷனல் காலனி, சோலை காலனி உள்ளிட்ட 35 இடங்களில் ரூ.87.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாா் குழாய்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழாய்களை, அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.