கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம், அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி ஆகியன இணைந்து

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம், அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி ஆகியன இணைந்து சனிக்கிழமை மாலை, கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாமினை நடத்தின. நிகழ்ச்சிக்கு முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். அரிமா சங்க பட்டையத் தலைவரும் , கண் தான விருதுநகர் மாவட்டத் தலைவருமான ஜெ.கணேஷ் பேசினார். கண்தானம் குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை பேராசிரியர் ராஜாத்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com