திருத்தங்கலில் இன்று மின்தடை

திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரிய சிவகாசி செயற்பொறியாளா் முரளிதரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருத்தங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட்பேங்க் காலனி, சாரதாநகா், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சாா், தேவா்குளம் மற்றும் சுக்கிரவாா்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சுக்கிரவாா்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணாா் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com