விருதுநகா் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பொன்னையா சிறப்புரையாற்றினாா். இதில், நகர நிா்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், இயக்கத்தை வளா்ப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட மற்றும் நகரப் பொறுப்பாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.