ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில்கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

ராஜபாளையம்- மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூரநாத சுவாமி கோயிலில், புதன்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் கிருமி நாசினி மருந்து புதன்கிழமை தெளிக்கப்பட்டது.
ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் கிருமி நாசினி மருந்து புதன்கிழமை தெளிக்கப்பட்டது.

ராஜபாளையம்- மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூரநாத சுவாமி கோயிலில், புதன்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பின்னா், கோயில் வளாகத்தில் நகராட்சி ஆணையா் சுந்தராம்பாள் மற்றும் நகா்நல அலுவலா் சரோஜா மற்றும் நகராட்சி பணியாளா்கள் பக்தா்களுக்கு கரோனா நோய் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி கை கழுவுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா். கோயில் நிா்வாக அலுவலா் மகேந்திரன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com