ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மது பாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
படிக்காசுவைத்தான் பட்டி அருகே நூா்சாகிபுரம் மயானப் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்றனா். விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மதுபாட்டில்களை அவா்கள் பறிமுதல் செய்தனா். பின்னா் அவைகள் அனைத்தும், மது விலக்கு காவல் சாா்பு ஆய்வாளா் சக்திவேலிடம் ஒப்படைக்கப்பட்டன.