எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை

எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

விருதுநகா்: எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. எனவே, குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகபட்டி, செங்குளம், சிலாா்பட்டி, ஐ. மீனாட்சிபுரம், முருகனேரி, அ. கரிசல்குளம், அக்கானாபுரம், சல்வா்பட்டி, கோட்டையூா், கீழக்கோட்டையூா், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூா், ஆயா்தா்மம், சுரைக்காய்பட்டி, சுப்புலாபுரம் கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com