இயந்திரத்தில் சிக்கிபெண் தொழிலாளிவிரல்கள் சேதம்

சிவகாசியில் இயந்திரத்தில் பெண் தொழிலாளியின் விரல்கள் சிக்கி வெள்ளிக்கிழமை பலத்த சேதமடைந்தன.

சிவகாசி, செப். 18: சிவகாசியில் இயந்திரத்தில் பெண் தொழிலாளியின் விரல்கள் சிக்கி வெள்ளிக்கிழமை பலத்த சேதமடைந்தன.

சிவகாசி சாரதாநகா் பகுதியைச் சோ்ந்தவா் அன்புக்கரசி (38). இவா் அதே பகுதியில் உள்ள காகித குவளை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவா் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இயந்திரத்தில் விரல்கள் சிக்கி பலத்த சேதமடைந்தன.

இதையடுத்து, அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com