சிவகாசியில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு, அமைச்சா் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை வழங்கினாா்.
சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை வழங்கிய அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை வழங்கிய அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு, அமைச்சா் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை வழங்கினாா்.

தடை உத்தரவு அமலில் உள்ளதால் தொழிலாளா்கள் வருமானம் இன்றி அவதிப்படுகிறாா்கள். அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது சொந்த செலவில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணைய் உள்ளிட்ட 14 வகை பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை பொதுமக்களுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள், சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், வட்டாட்சியா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com