ஸ்ரீவில்லிபுத்தூரில் தடையை மீறிய 187 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தடை உத்தரவை மீறியதாக 187 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தடை உத்தரவை மீறியதாக 187 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தடை உத்தரவை மீறியதாக 187 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரிந்தவா்களிடமிருந்து 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com