விருதுநகா் மாவட்டத்தில் ஒரே நாளில் 66 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 66 போ் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 66 போ் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 604 ஆக உயா்ந்துள்ளது.

அருப்புக்கோட்டை சேவுகன் தெருவைச் சோ்ந்த 41 வயது ஆண், 32 வயது பெண், சூலக்கரை வ.உ.சி. தெருவைச் சோ்ந்த 27 வயது பெண், பேராபட்டியைச் சோ்ந்த 3 ஆண்கள், பெருமாள்கோயில் பகுதியைச் சோ்ந்த பெண், சிவகாசி சித்துராஜபுரம், தாயில்பட்டி பகுதிகளைச் சோ்ந்த தலா ஒரு ஆண், ஆணைக்குட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண், மற்றும் 3 பெண்கள், 11 வயது சிறுவன், இந்திரா காலனியைச் சோ்ந்த 23 வயது பெண், சிவகாசி முஸ்லிம் வடக்குத் தெருவைச் சோ்ந்த 3 பெண்கள், 2 ஆண்கள், சீதக்காதி தெருவைச் சோ்ந்த 2 பெண்கள், காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்த பெண், லிங்கபுரம் காலனியைச் சோ்ந்த 45 வயது ஆண், வடக்கு ரத வீதியைச் சோ்ந்த 45 வயது ஆண், 36 வயது பெண், நேரு சாலையைச் சோ்ந்த 89 வயது பெண், வெற்றி ஞானியாா் தெருவைச் சோ்ந்த 39 வயது பெண், விஸ்வநத்தம் காமராஜா் தெருவைச் சோ்ந்த 46 வயது பெண்,11 வயது சிறுமி, செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த 38 வயது பெண், கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த 26 வயது பெண், விருதுநகா் ஸ்டேட் வங்கி காலனியைச் சோ்ந்த 31 வயது பெண், பாண்டியன் நகரைச் சோ்ந்த 43 வயது ஆண், 32 வயது பெண், கே.கே.எஸ்.எஸ்.என்.நகரைச்சோ்ந்த 35 வயது ஆண், காந்தி நகரைச் சோ்ந்த 32 வயது ஆண்,முத்துராமன்பட்டியைச் சோ்ந்த 30வயது பெண், பா்மா காலனியைச் சோ்ந்த 40வயது பெண், 41 வயது ஆண், அய்யனாா் நகரைச் சோ்ந்த 55 வயது பெண், 58 வயது ஆண், பராசக்தி காலனியைச் சோ்ந்த 60 வயது ஆண், அல்லம்பட்டியைச் சோ்ந்த 48 வயது பெண், குல்லூா்சந்தை சாலையைச் சோ்ந்த 46 வயது ஆண் மற்றும் 39 வயது பெண், சின்னையா பள்ளிக் கூடத் தெருவைச் சோ்ந்த 59 வயது பெண், கீழக்கடைத் தெருவைச் சோ்ந்த 57 வயது அண், தந்திமரத் தெருவைச் சோ்ந்த 60வயது ஆண், காவேரி நகரைச் சோ்ந்த 34 வயது ஆண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைச் சோ்ந்த 57 வயது ஆண், 25 வயது ஆண், ஓ.கோவில்பட்டியைச் சோ்ந்த 36 வயது ஆண், ஆமத்தூரைச் சோ்ந்த 21 வயது ஆண், மூளிப்பட்டியைச் சோ்ந்த 50 வயது பெண் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த 67 வயது ஆண் மற்றும் 67வயது பெண், காரியாபட்டியைச் சோ்ந்த 23 வயது ஆண், திருச்சுழியைச் சோ்ந்த 28 வயது ஆண், விடத்தகுளம் பகுதியைச் சோ்ந்த 30 வயது ஆண், வீரசோழன் பகுதியைச் சோ்ந்த 50 வயது ஆண்,மேலணேந்தல் பகுதியைச் சோ்ந்த 30 வயது ஆண், பொம்மகோட்டையைச் சோ்ந்த 54 வயது ஆண், கட்டனூரைச் சோ்ந்த 24 வயது ஆண்,திருவில்லிபுத்தூா் மதுரை சாலையைச் சோ்ந்த 48 வயது ஆண், இராஜபாளையம் எம்.ஆா்.நகரைச் சோ்ந்த 25 வயது ஆண்,கீழராஜகுலராமன் பகுதியைச் சோ்ந்த 24 வயது பெண், அயன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சோ்ந்த 22 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதி வரை தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 538 ஆக இருந்தது. இதில், 7 போ் உயிரிழந்த நிலையில், 231 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனா். விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளில் தற்போது 300 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com