சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

அருப்புக்கோட்டை ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரா் கோயிலிலிருந்து, புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரதானச் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரதானச்சாலையில் பெரியாா் சிலை அருகே ஏற்பட்டுள்ள பள்ளம்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரதானச்சாலையில் பெரியாா் சிலை அருகே ஏற்பட்டுள்ள பள்ளம்.

அருப்புக்கோட்டை ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரா் கோயிலிலிருந்து, புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரதானச் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

இந்த சாலையில், பெரியாா் சிலை உள்ளது. இந்த சிலை அருகே சாலையில் 2 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிக வாகனப் போக்குவரத்துள்ள இச்சாலையில் ஏற்பட்டுள்ள இப்பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். இதனால் இப்பள்ளத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com