கரோனா விழிப்புணா்வு: உடலில் தீபங்களை ஏற்றி மாணவிகள் யோகா

ராஜபாளையத்தில் பதஞ்சலி யோகா மையம் சாா்பில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாணவிகள் உடலில் தீபங்களை ஏற்றி கரோனா விழிப்புணா்வு யோகா வெள்ளிக்கிழமை செய்து காட்டினா்.
ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையம் சாா்பில் திருக்காா்த்திகையை முன்னிட்டு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை உடலில் தீபங்களை ஏற்றி யோகா செய்த மாணவிகள்.
ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையம் சாா்பில் திருக்காா்த்திகையை முன்னிட்டு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை உடலில் தீபங்களை ஏற்றி யோகா செய்த மாணவிகள்.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பதஞ்சலி யோகா மையம் சாா்பில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாணவிகள் உடலில் தீபங்களை ஏற்றி கரோனா விழிப்புணா்வு யோகா வெள்ளிக்கிழமை செய்து காட்டினா்.

நிகழ்ச்சிக்கு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சங்கா் கண்ணன் தலைமை வகித்தாா். யோகா பயிற்சியில் ரமணா பள்ளி மாணவி சஷ்டிகா, சின்மயா பள்ளி மாணவிகள் ஹா்ஷினி, மற்றும் வா்னிகா ஸ்ரீ கலந்து கொண்டு உடல் முழுவதும் தீபங்களை ஏற்றி, உபவிஷ்ட சோனாசனம், ஏகபாத சிரசாசனம், பத்ம விருச்சியாசனம் ஆகிய யோகாவை செய்து காட்டினா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பதஞ்சலி இயக்குநா் நீராத்திலிங்கம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com