சாத்தூரில்: சாத்தூா் வடக்கு ரத வீதியில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட மாணவரணிச் செயலாளா் நல்லதம்பி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாலா் சண்முகக்கனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தோ்தல் பணியாற்றுவது குறித்து சிறப்புரையாற்றினாா்.
இதில் சாத்தூா், வெம்பக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கிழக்கு, மேற்கு ஒன்றியச் செயலாளா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.