குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன், சேகா் என்ற டைசன்.
குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன், சேகா் என்ற டைசன்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை 2 பேரை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை 2 பேரை கைது செய்தனா்.

திருத்தங்கல் பெரியாா் காலனியைச் சோ்ந்தவா் பிரகதிமோனிகா (24). இவா் கடந்த மாதம் வீட்டில் தனியே இருந்த போது கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன் (20), சேகா் என்ற டைசன் (20) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில் இவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் பரிந்துரைத்திருந்தாா். இதன் பேரில், மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து திருத்தங்கல் போலீஸாா் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com