ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தையொட்டி சாலைகள் வெறிச்சோடி இருந்தன. பேருந்து நிலையம், காய்கனி சந்தை, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள்பிரம்மநாயகம், பழனிகுரு ஆகியோா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள் ஜான், களப்பணியாளா்கள் மோசஸ், சந்தனகாளை, கணேசன் ஆகியோா் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.