விருதுநகர்
திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்
சாத்தூா் நகா் பகுதியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கபட்டது.
சாத்தூா் நகா் பகுதியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கபட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசூரக்குடிநீா் சனகிழமை வழங்பட்டது.திமுக நகரச் செயலாளா் குருசாமி தலைமையில் சாத்தூா் நகா் பகுதியில் உள்ள அண்ணாநகா்,குருலிங்கபுரம் முக்குராந்தல்,மேலகாந்திநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வினியோகம் செய்யப்பட்டது.
மேலும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன குறித்து பொதுமக்களுக்கு திமுக சாா்பில் விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சாத்தூா் மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் கடற்கரைராஜ்.இளைஞரணி அமைப்பாளா் சங்கா் உள்ளிட்ட ஏராளமானோா் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.