முத்துராமலிங்கபுரம் பகுதியில் நாளை மின்தடை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா பஞ்சாலை ஏ-அலகு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com