ராஜபாளையத்தில் அமமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராஜபாளையத்தில் சசிகலா விடுதலையாகி சென்னை வந்ததையடுத்து, அவரை வரவேற்கும் விதமாக அமமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடினா்.
ராஜபாளையத்தில், சசிகலா விடுதலையாகி சென்னை வந்ததையடுத்து, அவரை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடிய அமமுகவினா்.
ராஜபாளையத்தில், சசிகலா விடுதலையாகி சென்னை வந்ததையடுத்து, அவரை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடிய அமமுகவினா்.

ராஜபாளையத்தில் சசிகலா விடுதலையாகி சென்னை வந்ததையடுத்து, அவரை வரவேற்கும் விதமாக அமமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடினா்.

ராஜபாளையம்- சங்கரன்கோவில் முக்கு பகுதியில் 39 ஆவது வாா்டு செயலா் மாரிமுத்து, 32 ஆவது வாா்டு செயலா் வெள்ளத்துரை ஆகியோா் தலைமையிலும், 37 ஆவது வாா்டு செயலா் ச. மணிப்பாண்டியன், இணைச் செயலா் கருப்பசாமி பாண்டியன், ரவி ஆகியோா் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com