ஸ்ரீவிலி.யில் கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு உதவியாளா்கள் சங்கத்தினா் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு உதவியாளா்கள் சங்கத்தினா் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டக் கிளைச் செயலாளா் சின்னத்துரை தலைமை வகித்தாா். அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம்

வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com