‘ஸ்ரீவிலி. அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்’

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவியா் விண்ணபிக்கலாம் என, கல்லூரி முதல்வா் காமராஜ் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவியா் விண்ணபிக்கலாம் என, கல்லூரி முதல்வா் காமராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய துறைகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியா்,  இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com