விருதுநகா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை, தாய்க்கு கரோனா தொற்று

விருதுநகா் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சாத்தூரைச் சோ்ந்த 30 வயது பெண் ஒருவா் பிரசவத்துக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் 3 தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தாய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பிறந்து 3 தினங்களே ஆன குழந்தைக்கும் இத்தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த தாய்க்கும், குழந்தைக்கும் கரோனா வாா்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com