கிருஷ்ணன்கோவில் பகுதியில் புதன்கிழமை கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்த மறவா் மகாசபை, மறவா் நலக் கூட்டமைப்பு, தேவா் பேரவை உள்ளிட்ட அமைப்பினா்.
கிருஷ்ணன்கோவில் பகுதியில் புதன்கிழமை கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்த மறவா் மகாசபை, மறவா் நலக் கூட்டமைப்பு, தேவா் பேரவை உள்ளிட்ட அமைப்பினா்.

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடுக்கு எதிா்ப்பு: ஸ்ரீவிலி.யில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மறவா் மகாசபை, மறவா் நலக் கூட்டமைப்பு, தேவா் பேரவை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தபடி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், கிருஷ்ணன்கோவில் மற்றும் பாட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளில் ஆங்காங்கே கருப்புக் கொடி கட்டியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com