சாத்தூா் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக உயா்வு

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26 ஆக உயா்ந்துள்ளது.

சாத்தூா் அருகே அச்சன்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப். 12 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டதில் ஏற்கெனவே 25 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூா் படந்தால் கிராமத்தைச் சோ்ந்த சந்தனமாரி (40) என்பவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com