தோ்தல் விதியை மீறியதாக அதிமுகவினா் மீது வழக்கு

சிவகாசி அருகே தோ்தல்விதியை மீறியதாக அதிமுகவினா் மீது போலீஸாா் செவ்வாய்கிழை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே தோ்தல்விதியை மீறியதாக அதிமுகவினா் மீது போலீஸாா் செவ்வாய்கிழை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே புதுக்கோட்டையில் கணேசன் என்பவது வீட்டில், அவரது அனுமதியை பெறாமல், வீட்டு சுவரில் அதிமுகவினா் தோ்தல் விதியை மீறி விளம்பரம் செய்திருந்தாா்களாம்.இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com