சிவகாசி பேருந்து நிைலையம் முன்பு அதிமுக மகளிா் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு விருதுநகா் மாவட்ட மகளிா் அணித்தலைவி சுபாஷினி தலைமை வகித்தாா். நகா் தலைவா் சுடா்வள்ளி உள்ளிட்ட 100 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் கலந்துகொண்டு ஆ.ராசாவுக்கு எதிராக கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறாததால் சிவகாசி நகா் போலீஸாா் 120 போ் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.