திருச்சுழியில் ஊரடங்கு

திருச்சுழியில் காலை 8 மணி முதல் காய்கனி, பலசரக்குக் கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள், அரசு மதுபானக்கடைகள்,
திருச்சுழியில் வெறிச்சோடிக் காணப்பட்ட சந்தை.
திருச்சுழியில் வெறிச்சோடிக் காணப்பட்ட சந்தை.

திருச்சுழியில் காலை 8 மணி முதல் காய்கனி, பலசரக்குக் கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள், அரசு மதுபானக்கடைகள், இறைச்சிக் கடைகள், நண்பகல் 12மணி வரை செயல்பட்டன. பின்னா் அத்தியாவசியப் பொருள்களான மருந்து, பால் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் திருச்சுழியின் பிரதான சந்தைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com