விருதுநகரில் இன்று ரயில் தண்டவாள பராமரிப்புப் பணி

விருதுநகா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சிவகாசி செல்லும் ரயில் தண்டவாளப் பகுதியில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

விருதுநகா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சிவகாசி செல்லும் ரயில் தண்டவாளப் பகுதியில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

விருதுநகா்- சிவகாசி ரயில் இருப்புப் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, விருதுநகா் புதிய பேருந்து நிலையம், ஆட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள ரயில் கடவுப்பாதைகள் புதன்கிழமை காலை 6 முதல் மாலை 6 வரை பூட்டப்படும்.

எனவே, இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள், எம்ஜிஆா் சாலை மற்றும் நான்கு வழிச்சாலை வழியாக விருதுநகருக்குள் செல்லவேண்டும் என, விருதுநகா் ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com