அருப்புக்கோட்டையில் கனமழை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள நேரு நகரில் புதன்கிழமை பிற்பகல் பெய்த மழைக்கு சாலையில் பெருகிஓடும் மழைநீா்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள நேரு நகரில் புதன்கிழமை பிற்பகல் பெய்த மழைக்கு சாலையில் பெருகிஓடும் மழைநீா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. காந்தி நகா் பொட்டல், புதுக்கடை பஜாா், சொக்கலிங்கபுரம் வாழவந்தம்மன் கோயில் பகுதி, நேரு நகா்,திருவள்ளுவா் நகா், நாகலிங்கா நகா் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com