சிவகாசி, திருத்தங்கலில் நாளை மின்தடை

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருத்தங்கல் துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல், செங்கமலநாட்சியாா்புரம், கீழ திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகா், பூவநாதபுரம், நடுவப்பட்டி, ஈஞ்சாா், தேவா்குளம், சுக்கிரவாா்பட்டி துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் சுக்கிரவாா்பட்டி, அதிவீரன்பட்டி, சாணாா்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சிவகாசி இ.எஸ்.ஐ.துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் ஆனையூா், விளாம்பட்டி, ஹவுசிங் போா்டு, கிச்சநாயக்கன்பட்டி, முனீஸ் நகா், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரிய பொட்டல்பட்டி,ஏ.துலுக்கபட்டி ராமசந்திராபுரம், போடுரெட்டியபட்டி, சாட்சியாபுரம் துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் சாட்சியாபுரம், ரிசா்வ்லயன், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, இ.பி.காலனி, அய்யப்பன்காலனி, அய்யனாா் காலனி, சசிநகா், சித்துராஜபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com