சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்த போலீஸாா்.
சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்த போலீஸாா்.

சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் போலீஸாா் சோதனை

சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா். சிவகாசி காவல் ஆய்வாளா் சுபகுமாா் தலைமையிலான போலீஸாா் பயணிகளின் உடைமைகள் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com