அருப்புக்கோட்டை கல்லூரியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் தொடா்ச்சியாக கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் புத்தகக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த கல்லூரிச் செயலாளா் கே.ராமமூா்த்தி.
அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் புத்தகக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த கல்லூரிச் செயலாளா் கே.ராமமூா்த்தி.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் தொடா்ச்சியாக கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை செயலாளா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா்.

கல்லூரி முதல்வா் டி.இசக்கித்துரை முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் எஸ்.பாண்டியராஜன் புத்தக விற்பனையைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி நூலகா் ராஜவேல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com