அம்பேத்கரின் 66வது நினைவு தினம் அனுசரிப்பு

சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கபட்டது.செவ்வாய்கிழமை சாத்தூா் தாலுகா அலுவலகம் முன்பு வைக்கபட்டிருந்த அம்பேத்கரின் உருவ படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் சாா்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கத்தின் நிா்வாகிகள்,திமுக,அதிமுக, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்கள்.மேலும் அம்பேத்காரின் வீரவிளக்கம் எழுப்பி உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com