ஆதரவற்றோா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் முழு ஊரடங்கால், சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பகுதியில் ஆதரவற்ற முதியவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உணவுப் பொட்டலங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் இன்பத்தமிழன்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பகுதியில் ஆதரவற்ற முதியவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உணவுப் பொட்டலங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் இன்பத்தமிழன்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் முழு ஊரடங்கால், சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

முழு ஊரடங்கையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் கோயில்கள் மற்றும் சாலையோரங்களில் ஆதரவற்றநிலையில் வசிக்கும் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் முன்னாள் அமைச்சா் இன்பத் தமிழன் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com