மாற்றுத்திறனாளி பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கல்

சிவகாசியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு புதன்கிழமை விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளி பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கல்

சிவகாசியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு புதன்கிழமை விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 98 பெண்களுக்கு விலையில்லா ஆடுகளை, சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் வழங்கினாா். இதில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் கோயில்ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் முத்துலட்சுமி, துணைத் தலைவா் விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com