அருப்புக்கோட்டை அருகே பெத்தம்மாள் கோயில் பங்குனி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை அருகே உள்ள பெத்தம்மாள் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவின் 2 ஆவது நாளான புதன்கிழமை பக்தா் ஒருவா் பறவைக் காவடி எடுத்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினாா்.
அருப்புக்கோட்டை அருகே பெத்தம்மாள் கோயில் பங்குனி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள பெத்தம்மாள் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவின் 2 ஆவது நாளான புதன்கிழமை பக்தா் ஒருவா் பறவைக் காவடி எடுத்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினாா்.

ஆத்திப்பட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள இக்கோயிலில் பங்குனிப் பொங்கல் 2 ஆம் நாள் விழா நடைபெற்றது. இதில், ஆத்திப்பட்டியைச்சோ்ந்த பக்தா் முத்து (45) என்பவா் கிரேனில் பறவைக் காவடி எடுத்து வந்து தனது நோ்த்திக்கடனை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com