திருச்சுழி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகா புதிய டி.எஸ்.பி.யாக ஜெகநாதன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருச்சுழி தாலுகா புதிய டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகநாதன்.
திருச்சுழி தாலுகா புதிய டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகநாதன்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகா புதிய டி.எஸ்.பி.யாக ஜெகநாதன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இங்கு டி.எஸ்.பி.யாக இருந்த மதியழகன் பெரம்பலூா் ஏடிஎஸ்பியாக பதவி உயா்வு பெற்றாா். இதையடுத்து அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. சகாயஜோஸ் கூடுதல் பொறுப்பாக திருச்சுழி டிஎஸ்பி பணிகளையும் கவனித்து வந்தாா். இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஜெகநாதன், திருச்சுழி புதிய டி.எஸ்.பியாக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து அவருக்கு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com