கல்லூரி ஆண்டு விழா

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரியின் 8-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரியின் 8-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி துணைச் செயலாளா் கா.விக்னேஷ்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் சேகா் ஆண்டறிக்கை வாசித்தாா். சென்னை தொழிலதிபா் தீபாவரதன், பாடங்களில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பேசினாா். இதைத்தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, மாணவி ராஷ்மிகா வரவேற்றாா். பேராசிரியா் செந்தில்மகாராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com