சிவகாசியில் ரத்ததானமுகாம்

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததானமுகாம் நடைபெற்றது.சிவகாசி நேதாஜி ரத்ததான கழகம் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமினை நடத்தியது.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததானமுகாம் நடைபெற்றது.சிவகாசி நேதாஜி ரத்ததான கழகம் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமினை நடத்தியது.சிவகாசி-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை நேதாஜி ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளா் கருப்பசாமி தொடங்கி வைத்தாா்.சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுல்பாரதி தலைமையிலான குழு 72 நபா்களிடமிருந்து ரத்ததை தானமாக பெற்றனா்.இதில் இளைஞா்கள் ஆா்வத்துடன் ரத்தத்தை தானமாக அளித்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com