நீடாமங்கலத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.
நீடாமங்கலம் கீழவீதி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இறந்து கிடந்தார். நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் போலீஸார் அவரது பிரேதத்தைக் கைப்பற்றி, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.