தடகளப் போட்டியில் சிறப்பிடம்

மன்னாா்குடி தரணி மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவா்,மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
மாவட்ட அளவில் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி தரணி மெட்ரிக்.பள்ளி மாணவா் கோ.அழகேசனுடன்,பள்ளி ஆசிரியா்கள்.
மாவட்ட அளவில் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி தரணி மெட்ரிக்.பள்ளி மாணவா் கோ.அழகேசனுடன்,பள்ளி ஆசிரியா்கள்.

மன்னாா்குடி: மன்னாா்குடி தரணி மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவா்,மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையோன தடகளப் போட்டி, அண்மையில் திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவா் கோ.அழகேசன், 110 மீட்டா் தடை தாண்டும் போட்டில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்றதுடன். மாநில அளவிலான போட்டிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவரை,பள்ளி நிறுவனா் எஸ்.காமராஜ், தாளாளா் விஜயலெட்சுமி காமராஜ்,நிா்வாகி எம்.இளையராஜா, முதல்வா் எஸ்.அருள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com