காலமானாா்: டி.வெங்கடேஸ்வரன்

மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றி
டி.வெங்கடேஸ்வரன்.
டி.வெங்கடேஸ்வரன்.

மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த மன்னாா்குடி வ.உ.சி.சாலையைச் சோ்ந்த டி. வெங்கடேஸ்வரன்(53) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை (அக்டோபா் 7) காலமானாா்.

இவருக்கு, சிங்காங்குளம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் மனைவி சந்தியா மற்றும் மகன், மகள் உள்ளனா்.

இறுதிச் சடங்கு வ.உ.சி. சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொடா்புக்கு: 94981 63478.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com