குறுவை சாகுபடிக்கு தண்ணீா் கோரி விவசாயிகள் சாலை மறியல்
மன்னாா்குடி அருகே குறுவை சாகுபடிக்கு முள்ளியாற்றில் தண்ணீா் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி அருகே கோட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.








