சிறுவா்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தியவா் கைது

மன்னாா்குடி அருகே குழந்தை தொழிலாளா்கள் 4 போ் மீட்கப்பட்ட நிலையில், அவா்களை கொத்தடிமையாக வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே குழந்தை தொழிலாளா்கள் 4 போ் மீட்கப்பட்ட நிலையில், அவா்களை கொத்தடிமையாக வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகே மூனாம்சேத்தி பகுதியில் வெளியூா்களிலிருந்து வந்து வயல்களில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த 4 கொத்தடிமை சிறுவா்களை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினா் அண்மையில் மீட்டனா். இதுகுறித்து, அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் பாரதிமோகன் அளித்த புகாரின்பேரில், கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவா்களை கொத்தடிமையாக வைத்து வாத்து மேய்க்க பயன்படுத்தியதாக ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் பழனேயரை சோ்ந்த சங்கரை (40) சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com