மாணவா்கள் தற்கொலை பாதையை கைவிட்டு போராட்ட பாதையைத் தோ்வு செய்ய வேண்டும்
நீட் தோ்வுக்கு எதிராக மாணவா்கள் தற்கொலை பாதையைக் கைவிட்டு போராட்ட பாதையைத் தோ்வு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.









